Monday, August 19, 2013

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுக்கு காயிப் ஜனாசா இன்று அதிரை அல் அமீன் பள்ளியில்...

தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். 
அந்த அடிப்படையில்  இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா  நடைபெறும்.

Please make sure first for the hadeeth to conduct the ga ib janaza.

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு

டாக்டர். அப்துல்லா அவர்களின் ஈடேற்றுத்துக்காக மனம் உருகி பிரார்த்திக்கின்றோம்.
அவரது குடும்பத்தார், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமைத் தர வேண்டியும் பிரார்த்திக்கின்றோம்

Thursday, August 15, 2013

அறிந்துகொள்ளுங்கள்.

(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

Monday, August 12, 2013

மொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மொட்டை தலையில் சொரி வந்தால் 

என்ன செய்ய வேண்டும்?

https://www.facebook.com/photo.php?v=371823506278468&set=vb.338454826173538&type=2&theater

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!